Top sad Tamil quotes 2024 For WhatsApp/Facebook

(Last Updated On: )

We have this very sad and deep article about Sad Tamil quotes. Everyone knows about the sad feeling; no one can deny the experience of this feeling in their life. We have put in a lot of effort to provide you with the best quotes in this article that can explain you’re sad feelings in an easy way.

Sad Tamil Quotes

Here is the sad Tamil quotes, we have mentioned this very deeply and impressively.

sad Tamil quotes

.
கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)
.
பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது
.
வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது
.
நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது
.
நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது
.
ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)
.
கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.
.
தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்…
.
சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்
.
நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது
.
சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்…!
.
சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே…
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை….
(ஞாபகங்கள்)
.
புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு…
( விரக்தி )
.
பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்…
.
சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க…
.
எரித்து
கொண்டிருக்கும்
நினைவுகளை
அணைத்து
கொண்டிருக்கின்றேன்
மையில் வரிகளாக…
.
பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்
.
பிரிந்து போவாய் என
தெரியும்
மறந்து போவாய் என்
தெரியாது
.
வானவில்லாய் நினைவுகள்
வந்து மறைந்தாலும்
வண்ணங்கள் மனதில்
பதிந்துவிடுகிறது
.
மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது

Tamil Sad Life Quotes

Life is not a happy place with equal opportunities for everyone. Every person lives their life in different ways. Most people face some hardships in their lives. Here are some Tamil Sad Life Quotes for such sensitive people.

sad Tamil quotes

.
என் அதீத ஆசையெல்லாம்,

என் மனம் கஷ்டப்பட்டும் போது.

என் வார்த்தையை கேட்க

ஓர் துணை வேண்டும் என்பதே.

.
எட்டி உதைக்கிறது காலம், எட்டி

பார்க்கிறது துயரம். திடீரென வலிக்கிறது.

வலியை மறைத்து ஒரு நொடி சிரித்தால்,

அடுத்த நொடி வந்து விடுகிறது சோதனை.

என்னடா வாழ்க்கை இது…!

.
ஒரு துளி அன்பை தந்து விட்டு,

பல துளி கண்ணீரை

கறந்து விடுகிறது.

போலியான சில உறவுகள்…!

.
வலி கண்ணீரில் மட்டுமே

இருப்பதில்லை. சில நேரம்

சிரிப்பிலும் மறைந்திருக்கும்.

.
ஆசையில் தொடங்கிய வாழ்க்கை.

ஆசை தகர்ந்து, இது பேராசையோ!

என எண்ண வைத்து

நிராசையில் முடிகிறது வாழ்க்கை.!

.
என் காயங்களை கவி வடித்தால்

கவியும் காயப்படும்.

என் வலிகளை வரி வடித்தால்

வரியும் வலி கொள்ளும்.

.
வெளியே காண்பிக்க முடியாத

காயங்கள் ஏராளம் என்னுள்.

அழுது தீர்ப்பதா இல்லை,

அனுஅனுவாக அனுபவித்து சாவதா.

.
வெளியே சிரிப்பது

தெரிந்தவர்களுக்கு.

உள்ளே சிதைபட்டு

சிறைபட்டு கிடப்பது

தெரியவில்லை ஏனோ…!

.
என் வலிகளை வரிகளாக கிறுக்கி

வைக்கிறேன் இங்கு தினமும்.

இந்த கிறுக்கனின் கிறுக்கல்

ஓர்நாள் ரசிக்கப்படாலாம்!

என்ற நம்பிக்கையில்..!

.
எழுத்துக்களை கோர்வையாக்கி

காயங்களை கவிதைகளில் கரைத்தாலும்.

வரிகளில் சொல்லமுடியாத வலிகள்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒளிந்துள்ளது.

.
என் பாதைகள் எல்லாம்,

கண்ணீர் நிரம்பியவை.

என் கவிதைகள் எல்லாம்,

சோகம் ததும்பியவை.

நான் இனி வாழ வேண்டியது,

கல்லறை செல்லும் வரை.

.
கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான் சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
.
வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது
.
வழக்கம்போல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்…
.
நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை… மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை…
.
கண்களில் மிதந்த அழகிய காட்சியெல்லாம் சில நேரங்களில் தூசியாகி கண்ணீரை தருகிறது.
.
சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை மனம் ரசிக்கதான் வேண்டும்
.
சில நேரங்களில் தனிமை கடினம் சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்…!

Feeling Sad Quotes in Tamil

If your life and the people around you are giving you a hard time and you have been through many ups and downs, as well as many other hardships, you can find Feeling Sad Quotes in Tamil.

sad Tamil quotes

.
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்
.
ஒரு மரத்தின் வலி, ஒரு விலங்கின் வலி, ஒரு மலையின் வலி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தின் வலியையும் உங்கள் உடலின் வலிபோல் நீங்கள் உணர்ந்தால், இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நீங்கள் நலமாய் பார்த்துக் கொள்வீர்கள்.
.
நான் வளர்கிறேனா அல்லது வாடுகிறேனா என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை. ஆனால் நீங்கள் ஆனந்தமாக வளர்ந்து வாழ்கிறீர்களா அல்லது துன்பத்தில் தளர்ந்து தடுமாறுகிறீர்களா என்பதைப் பற்றிய நிலையை நினைவு கூறுங்கள்.
.
கடைசி கணம் வரை நீங்கள் ஆனந்தமாய் வாழ்ந்தால், மரணத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அதுவும் ஆனந்தமானதாகவே அமையும்.
.
எனக்கு துன்பம் நேருமோ எனும் அச்சத்திலிருந்து விடுபடும்போது, வாழ்வை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவல் உங்களுக்குள் இயல்பாகவே எழும்.
.
மக்களிடமிருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயன்றால், வலியே மிஞ்சும்.
.
வலி, துயரம், அல்லது கோபம் வந்தால், அது உங்களுக்குள் பார்ப்பதற்கான நேரம், உங்களைச் சுற்றி அல்ல.
.
வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் விட்டால், வாழ்க்கை அழகானதாக இருக்கும், அதனை பிடித்து வைத்தால் வேதனையில் முடியும். இதுவே உயிரின் சுபாவம்.
.
உங்களுக்கும் உங்கள் உடலிற்கும், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் இடையே இடைவெளி உருவாக்கிவிட்டால், அதுவே வேதனையின் முடிவு.
.
விருப்பத்துடன் நீங்கள் செய்யும் எதையும் ரசிக்கிறீர்கள். விருப்பமின்றி நீங்கள் செய்யும் எதையும் வேதனையாக உணர்கிறீர்கள்.
.
வெளி சூழ்நிலைகள் உங்களுக்கு உடல் சார்ந்த வலியை ஏற்படுத்தலாம், ஆனால் துயரம் உங்கள் மனத்தின் உருவாக்கமே.
.
பயம், கோபம், வருத்தம், மன அழுத்தம் ஆகியவை உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கும் விஷங்கள். உங்கள் மனதை உங்கள் ஆளுமையில் எடுத்து வந்தால், பேரானந்தத்தை நீங்கள் உருவாக்க முடியும்.
.
நீங்கள் குருவைத் தேடிச் செல்ல வேண்டாம். அறியாமையின் வலி உங்களை வாட்டும்போது, குரு உங்களைத் தேடி வருவார்.

Conclusion

We’ve made a decision on the Sad Tamil Quotes. These are very touching quotes, and there are so many interesting ones that you must believe that one of your choices will be chosen. Also, share it with your family and friends.

 

 

Leave a Comment