Top Fake People Quotes in Tamil 2023 For WhatsApp

(Last Updated On: )

In this article we will discuss about Fake People Quotes in Tamil. Recognizing and dealing with fake people is a skill worth mastering. The rich Tamil language has provided us with profound insights into this aspect of human nature, allowing us to navigate the complex web of human relationships with greater clarity.

Fake People Quotes in Tamil

This quote highlights the tendency of fake people to constantly brag about their achievements while avoiding discussions about their challenges. Here we have mentioned some Fake People Quotes in Tamil must visit and share with others.

Fake People Quotes in Tamil

.
எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள்.

நமக்கு தான் தெரிவது இல்லை,
வேசம் கலையும் வரை நடந்தது
அனைத்தும் நாடகம் என்று.
.
பாசமாய் நடிப்பவர்கள்

வேஷம் களையும் போது
வீணாய் கோஷம் எழுப்புவார்கள்.
.
என்னதான் கலர் கலரா பெயிண்ட் அடித்தாலும்,

தகரம் என்றைக்கும் தங்கம் ஆகாது.
சில மனிதர்களும் அப்படித்தான்.
.
முகத்தை வைத்து அகத்தை

முடிவு செய்யாதே!
முகமா இல்லை முகமூடியா
என்று தெரியும் முன்!
.
எல்லா வகை முகமூடிகளையும்

அணிய தெரிந்தவர்கள்,
வாழ்க்கையில் மிக அழகாக
நடித்து ஜெயித்து விடுகின்றனர்.
.
ஏமாறாமல் இருப்பதற்கு அறிவு

இருக்க வேண்டும் என்று
அவசியம் இல்லை.
இதயம் இல்லாமல் இருந்தால் போதும்.
.
ஒருவரை நம்புவதாக இருந்தால்,

அவர் சொல்லை கேட்டு நம்பாதே.
அவர் செயலை பார்த்து பின் நம்பு.
.
பொய் பேசி பொய்யுடன் வாழ்வதற்கு,

மெய் பேசி மெய்யுடன்
தனிமையில் வாழ்வது சிறந்தது.
.
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே.

எல்லோரும் ஒருவகை முகமூடியுடனே
சுற்றி வருகின்றனர்.
உன்னை நம்பு. உன் செயலை நம்பு.
.
எப்போதும் ஒரு கண் விழித்திருக்கட்டும்.

உங்களுக்கு கை தட்டுபவன் கூட
கால்லை வாரும் சந்தர்ப்பத்தை
எதிர்பார்த்து காத்திருக்கலாம்.

Fake Friends Quotes in Tamil

In a world filled with fake friends, it’s essential to recognize the signs and prioritize genuine connections. As the saying goes, If you think truthfully, there is no falseness. So, let us cherish the bonds that are true, and let go of those that are merely facades. You can visit Fake Friends Quotes in Tamil.

Fake People Quotes in Tamil

.
நான் நம்பிய உறவு ஓர் உறவு.

அந்த ஓர் உறவும் பொய் என்று
ஆனபின், காணும் உறவெல்லாம்
பொய்யாகவே தெரிகிறது கண்களுக்கு.
.
என்னை உன் சுய தேவைக்கு

பயன்படுத்திக் கொண்டால்!
அது எப்போதும் எனக்கு
தெரியாமல் பார்த்துக் கொள்.
எப்போது தெரிகிறதோ அப்போது
முதல் நீயும் உன் நினைவுகளும் எனக்கு,
குப்பை தொட்டியும், குப்பையும் தான்.
.
என்னதான் நடித்துக் கொண்டே இருந்தாலும்.

சூழ்நிலைகள் மாறும் போது
அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்.
.
உலகமகா நடிகனாக

இருந்தாலும்.
நம் நிலை தாழும் போது
அவர்கள் வேசம் கலைந்து உண்மை தெரிந்து விடும்.
.
ஒருவரை நண்பராகவோ அல்லது

உறவாகவோ தேர்வு செய்யும் போது,
மிகவும் கவனமாக செயல்படுங்கள்.
ஏனெனில், இங்கு நிஜ முகத்துடன்
சுற்றுபவர் குறைவு.
.
சிரிப்பவனை

எல்லாம் நம்பி விடாதே.
அவனவன் சிரிப்புக்கு பின்
ஆயிரம் உள் நோக்கங்கள் இருக்கலாம்.
.
தேவையின் போது அட்டை போல்

ஒட்டிக் கொண்ட மனிதர்கள்.
தேவை முடிந்தபின் யாரென்றே
தெரியாதது போல் நடந்து கொள்வது
வலிக்கத்தான் செய்கிறது.
.
காதலிக்க ‘நேரம்’ இல்லாமல்

விட்டு விட வில்லை.
காதலில் ‘நேர்மை’ இல்லாமல்
விட்டு விலகி விட்டேன்.
.
போலி உறவுகளை வசதி வாய்புடன்

வாழும் போது பார்க்கலாம்.
உண்மையான உறவை
அசிங்கப்பட்டு அவமானப்பட்டு
வேதனை படும்போது பார்க்கலாம்.
.
எல்லா சூழ்நிலையிலும் உடன்

பயணிப்பது உண்மையான
உறவுகள் மட்டுமே.

Heart Touching Fake Friends Quotes in Tamil

In the intricate web of human relationships, fake friendships can be like thorns in a beautiful garden, causing pain and discomfort. These Tamil quotes encapsulate the emotions and experiences of those who have encountered the bitter taste of insincerity in their friendships. Here visit Heart Touching Fake Friends Quotes in Tamil.

Fake People Quotes in Tamil

.
எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்…
இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!
.
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது.
.
மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்…
மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்…!!!
.
ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்;
ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்…
.
இன்று பழகுவார், நாளை விலகுவர்!‌
உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்!
.
பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று…
.
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே…
உன்னிடம் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று பேசும் கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது…!
.
ஏமாந்து போறத விட பெரிய வலி,
நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே இருக்குறது தான்…!!!
.
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்…
.
என்னை பிடித்து பழகியவர்களை விட என்னை ஒரு பொழுதுபோக்காய் நினைத்து நடித்து பழகியவர்கள் தான் அதிகம்…

Conclusion

These Fake People Quotes in Tamil saying reminds us that fake people often reveal their true colors once their ulterior motives have been served. They are like tools that become unnecessary after their purpose is fulfilled.

You can also get:

 Attitude Quotes in Hindi 

 Tamil Quotes about Love

Leave a Comment